எதிர்க்கட்சி

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் வள்ளுவருக்கு காவி உடை, காவி உடை அணிய மறுத்து வெள்ளுடை அணிந்த வள்ளலாரை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேந்தவர் போல சித்தரிப்பது, திருப்பூர் குமரனுக்கு விபூதி பூசுவது என காவி பிரசாரத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த வரிசையில் அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் செய்தி ஊடகத்தின் சின்னத்தை காவி நிறத்தில் மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயீசா கான் சர்ச்சை விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அரசு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடமிருந்து கருத்து பெற செய்தியாளர்கள் படையாகத் திரண்டனர்.
புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் நடைமுறைக்கு வந்தது.
பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்த்தனர்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான 26 எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூரில் ஆலோசனை மேற்கொண்டன.